#BREAKING || நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு.. சிறைக்கதவை திறந்தஉச்ச நீதிமன்றம்

x

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

"மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் எவ்வித கருத்தையும் தெரிவிக்கக் கூடாது. அமலாக்கத்துறை வழக்கில் விதிக்கப்பட்ட ஜாமின் நிபந்தனைகள் இந்த வழக்கிலும் பொருந்தும். டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்" - உச்சநீதிமன்றம்

"அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டப்பூர்வமானது தான்.

ஏற்கெனவே சிறையில் உள்ள நபரை கைது செய்ய எவ்வித தடையும் இல்லை" - நீதிபதி சூர்யகாந்த்


Next Story

மேலும் செய்திகள்