"அனுமதி வழங்க கூடாது" - ஈரோட்டை பரபரப்பாக்கிய ஒற்றை கூட்டம்

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கிரானைட் குவாரிக்கு அனுமதி வழங்கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. காரப்பாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்திற்கு கிரானைட் குவாரிக்கு மீண்டும் செயல்பட அனுமதி வழங்குவது தொடர்பாக இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்