பொழுதுபோக்கை பயனுள்ளதாக மாற்ற..ஒவ்வொரு காவியமும் ஒரு கதை சொல்லும்,புதியதோர் உதயம் இன்று முதல் தந்தி1

x

பொழுதுபோக்கை பயனுள்ளதாக மாற்ற

உங்களின் மகிழ்ச்சியே எங்களின் நோக்கம்

சினிமா முதல் சர்வதேச நாடகங்கள் வரை

ஒவ்வொரு காவியமும் ஒரு கதை சொல்லும்

புதியதோர் உதயம் இன்று முதல் தந்தி1

1942 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தினத்தந்தி நாளிதழ் உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தொடர்கிறது. தந்தி செய்தி தொலைக்காட்சி, ஹலோ எஃப்எம் வானொலி, சமூக ஊடகத்தின் ஒரு புரட்சியாக மின்மினி செயலியை தொடர்ந்து இன்றுமுதல் தந்தி குழுமத்திலிருந்து தந்தி ஒன் தொலைக்காட்சி உங்களை மகிழ்விக்க இல்லம் தேடி வருகிறது. இந்திய பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தந்தி ஒன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தனித்துவமாகவும் முழு அர்ப்பணிப்போடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்கள், பாடல்கள், திரைப்படங்களுடன் சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்ற நாடகங்கள், திரைப்படங்களையும் தேர்வு செய்து ஒளிபரப்பு செய்கிறது. காலை காபி வித் கடவுள் சிறப்பு நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதில் பால கிருஷ்ணா, கணபதியே வருவாய் மற்றும் வீர ஆஞ்சநேயா ஆகிய மூன்று ஆன்மீக தொடர்கள் ஒளிபரப்பாகிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் எவர்கிரீன் புதையல்களாக ஆல் டைம் ஃபேவரைட் தொடர்கள் உங்கள் உணர்வுகளை தொட்டுச் செல்லும். மாலை 6 மணி முதல் 8 மணி வரை மெகா தொடர்கள், இரவு 8 மணி முதல் 9 மணி வரை வித்தியாச அனுபவத்தை அள்ளித்தரும் வரலாற்று தொடர், உங்கள் ரசனைக்கு தீனி போட தினமும் இரவு 9 மணிக்கு ஒரு புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாகும். யூடியூப், இணையம் மற்றும் மொபைல் ஆப் வாயிலாகவும் தந்தி ஒன் டி.வி.யை கண்டு மகிழலாம். பொழுதுபோக்கை பயனுள்ளதாகவும் மாற்றும் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியுடன் எப்போதும் இணைந்திருங்கள்..


Next Story

மேலும் செய்திகள்