மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (07-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மாநிலத்தை காக்கும் முயற்சியில், தேவைப்பட்டால்

மெகபூபா முப்தி கட்சியின் ஆதரவை பெறுவோம்..

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா அறிவிப்பு..

மக்கள் அதிகம் கூடும் இடங்களில், இனிவரும் காலங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்..

அடிப்படை வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை எனவும் விஜய் குற்றச்சாட்டு..

2016 தேர்தலின் போது ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் 6 பேர் இறந்ததை ஈபிஎஸ் மறக்க கூடாது..

மெரினாவில் அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருந்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை..

ஓரிரு தினங்களில் விமானம் மூலமாக பயணம்..


Next Story

மேலும் செய்திகள்