மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (08-07-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நீட் தேர்வுக்கான கசிந்த வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி?...

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தின் எதிரொலியாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்...

சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார், அருண் ஐ.பி.எஸ்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி இன்று மாலை ஓய்கிறது பிரசாரம்...

பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தும் வரை, ஆதார் எண் தரவுகளை மத்திய அரசு பயன்படுத்த தடை கோரிய மனு...


ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி அரசியல் கட்சிகள் விமர்சிப்பதா என காவல்துறை முன்னாள் அதிகாரி சித்தண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் தந்தி டி.விக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்