இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2024)

x

நலத் திட்டங்களுக்கான பயனாளர்களை கணக்கெடுக்கிறோம் என்ற போர்வையில் வாக்காளர்களை அடையாளம் காண்பதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும்..........

தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...........


ஆந்திராவில் 2000 கோடி ரூபாய் பணத்துடன் சென்ற நான்கு கண்டெய்னர் சிக்கியதால் பரபரப்பு.....

கேரளாவில் இருந்து ஐதராபாத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி கொண்டு செல்வது விசாரணையில் தகவல்.......


27 கிராமங்களில் உள்ள 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் நிலப்பரப்பை செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என அறிவித்ததை எதிர்த்து வழக்கு........

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....


பிரஜ்வால் ரேவண்ணா டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மூலம் ஜெர்மன் சென்றார்.....

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்...


மெத்தபெட்டமைன் பதுக்கி வைத்திருந்ததாக கைதான ராகுல் இலங்கைக்கு சென்று வந்ததாக பரபரப்பு வாக்குமூலம்.....

சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? என போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை.....


Next Story

மேலும் செய்திகள்