கங்குலிக்கு `Z' பிரிவு பாதுகாப்பு... மேற்கு வங்க அரசு அதிரடி முடிவு!

x

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. கங்குலிக்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பின் கால அளவு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், கங்குலியின் பாதுகாப்பை Y பிரிவுக்கு மேம்படுத்த, மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.பிரிவு பாதுகாப்பில், 8 முதல் 10 போலீசார் கங்குலிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. மே 21ம் தேதி கொல்கத்தா திரும்பிய பிறகு கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்