#Breaking|| பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலையில் இளம் தம்பதி கைது.. அம்பலமான அந்தரங்க தகவல்

x

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கில், தம்பதி கைது, கேரளாவில் பதுங்கியிருந்த சுஜய், அவரது மனைவி ரேஷ்மா இருவரையும் கைது செய்தது தனிப்படை போலீஸ், ரேஷ்மாவை திருமணம் செய்த சுஜய், 6 ஆண்டுகளாக சுப்புலெட்சுமி என்ற பெண்ணுடன் காதல்/சுப்புலெட்சுமிக்கே தெரியாமல் ரேஷ்மாவை திருமணம் செய்த சுஜய்/"என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டியே" என கதறல் - காதலனுடன் அடிக்கடி தகராறு சுஜய்யின் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்ற சுப்புலெட்சுமி


Next Story

மேலும் செய்திகள்