ஜெராக்ஸ் கடையில் தீயில் கருகி பெண் பலி - சாகும் நொடியில் மரண வாக்குமூலம்..அதிர்ச்சி சம்பவம்

x

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் ஜெராக்ஸ் கடையில் தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம்.

காவல்நிலையத்தில் சரணடைந்தார் கொலையாளி குமார்.

கடந்த 7ஆம் தேதி புதுப்பாக்கத்தில் ஜெராக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுகன்யா படுகாயம் அடைந்தார்.

100% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி சுகன்யா உயிரிழந்தார்

.தன்னை இருவர் பெட்ரோல் ஊற்றி கொன்றதாக அந்த பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்..

பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பெட்ரோல் ஊற்றியதால் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் 2 தனிப்படை அமைத்து விசாரணை.

இந்நிலையில், 54 வயது மதிக்கத்தக்க குமார் என்பவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கொலைக்கான காரணம் குறித்து குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

தீயில் கருகி பெண் இறந்த சம்பவம்- கொலையாளி சரண்.


Next Story

மேலும் செய்திகள்