"ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமர்" - நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேச்சு

x

தமிழகத்தை திராவிட மாடல் மட்டும் தான் ஆட்சி செய்ய முடியும் என, அமைச்சர் கே.என். நேரு கூறினார். திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சேலம் குரங்குசாவடி பகுதியில் நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமராக முடியும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்