"என்ன காப்பாத்துங்க செத்துருவேன்னு பயமா இருக்கு"- சவுதியில் சிக்கிய பெண் கண்ணீர் வீடியோ

x

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.இராமலிங்கம் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்