"7 கோடி தமிழ் மக்களின் உணர்வுகள மத்திய அரசு ஏற்றே ஆக வேண்டும்" - வேல்முருகன் வலியுறுத்தல்

x

ஏழு கோடி மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிர்கட்சி என்ற முறையில் அதிமுக இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றும் கேள்வி நேரத்திற்கு பிறகு நேரமில்லா நேரத்தில் கள்ளகுறிச்சி விவகாரம் குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானலும் பேசி இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்