இன்றைய தலைப்பு செய்திகள் (31-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - பார்வையாளர் நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் நியமனம்...

காவல் பார்வையாளராக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் சதிவேவ்வை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

வேட்புமனு தாக்கல் - விரிவான ஏற்பாடு...ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது...பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் நாளில் 4 பேர் வேட்புமனு தாக்கல்...களை கட்டியது தேர்தல் களம்...

ஈரோடு இடைத்தேர்தலில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரவு 12 மணி வரை கெடு...ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியா? கூட்டணி கட்சிக்கு ஆதரவா ?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை...

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பாக அமையும் என்பதால் இடைத்தேர்தலை சந்திப்போம்...

கட்சித் தலைவர் அண்ணாமலையிடம் பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்