இன்றைய தலைப்பு செய்திகள் (29/11/2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

x

கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்"

கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்...

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு....

சட்டம் - ஒழுங்கை கெடுக்க சிலர் சதி"

ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் கடந்த அதிமுக ஆட்சி என முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்....

சட்டம்-ஒழுங்கை கெடுக்க சிலர் முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு....

வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழி"

தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்த பேசி வருகிறோம்...

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...

ஆதாயம் தரும் இரட்டை பதவியில் ஆளுநர் ஆர்.என்.ரவி?

ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய

வேண்டும்...

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...

3 மாணவர்கள் உயிரிழப்பு - தலா ரூ.2 லட்சம் நிதி

திருப்போரூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி...

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்