4 நாட்களாக தொடர்ந்து எரியும் குப்பை கிடங்கு... "இங்க குழந்தைங்க ரொம்ப இருக்காங்க... மூச்சு விடுறதே கஷ்டமாக இருக்கு.." - தவித்து வரும் பொதுமக்கள்

x
  • திருவண்ணாமலையில் தொடர்ந்து 4வது நாளாக ஈசானிய மைதானத்தின் அருகே செயல்பட்டு வரும் குப்பை கிடங்கில் தீ கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், உடனடியாக குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர், அப்பகுதி மக்கள்.

Next Story

மேலும் செய்திகள்