திருவண்ணாமலை தீப திருவிழா.. 4-ஆம் நாள்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, வெள்ளி காமதேனு கற்பக விருட்சத்தில் அண்ணாமலையர்-உண்ணாமுலை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அங்கு, கடந்த 27ஆம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தீபத் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று அண்ணாமலையார்-உண்ணாமுலையம்மன் வெள்ளி காமதேனு கற்பக விருட்ச பவனி நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்