நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை.. தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

x

திருப்பத்தூர் மாவட்டத்தில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை.

வாணியம்பாடியில் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி நகர பகுதியின் பிரதான சாலையில் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இருபுறமும் தடுப்புகள் அமைத்து, பொதுமக்கள் செல்லாதவாறு போலீசார் கண்காணிப்பு


Next Story

மேலும் செய்திகள்