கடவுள் தேசத்தை வந்தடைந்த உலகக்கோப்பை

x

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கேரளா கொண்டு வரப்பட்ட உலகக்கோப்பை, திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி மற்றும் கொச்சியில் உள்ள கல்லூரியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகக்கோப்பையை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்