"அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்க காரணம் தமிழக முதல்வர் தான்" - அமைச்சர் ரகுபதி

x

கேரள ஆளுனர் உரையில் மாநில அரசு அதிகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது, மாநில அரசுக்கு தேவையான உரிய நிதியை வழங்கிட வேண்டும் என்ற வாசங்களை ஆளுனர் வாசிக்காரணம், தமிழக முதல்வரின் தைரியம் துணிச்சல்தான் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்