#Breaking : தி.மலையில் 4 ATM-கள் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம்... போலீசார் மீது பாய்ந்தது நடவடிக்கை

x

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்-களில் ரூ.75 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவலர்கள் மாவட்ட ஆயுத பணிக்கு பணியிட மாற்றம்/வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு,திருவண்ணாமலை நகர காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தலைமை காவலர் வரதராஜன் பணியிட மாற்றம், போளூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர் அருள் பணியிட மாற்றம், கலசப்பாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பலராமன், தலைமை காவலர் சுதாகர் பணியிட மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்