மரத்தில் பயங்கரமாக மோதி... சுக்கு நூறாக நொறுங்கிய அரசு பேருந்து - உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

x

புதுச்சேரி அருகே அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குளானதில் ஓட்டுநர் உட்பட ௬ பயணிகள் காயம் அடைந்தனர். மடுகரையில் இருந்து சென்ற அரசு பேருந்து கல்மண்டப பகுதியில் கட்டுபாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்