மோதிரம் வாங்கி கொடுத்து கால்வாயில் தள்ளி மகளை கொடூரமாக கொன்ற தந்தை -அரங்கேறிய ஆணவ கொலை

x

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் ஆணவ கொலை வேற்றுமத இளைஞரை காதலித்ததால், பெற்ற மகளை நீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை.

சினிமாவிற்கு செல்லலாம் என்று கூறி அக்.31ஆம் தேதி மகளை அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் நகை கடைக்கு கூட்டி சென்று மகளுக்கு மோதிரம் வாங்கி கொடுத்துள்ளார்.

திரும்பும்போது கால்வாய் ஓரம் சிறுநீர் கழித்து வருவதாக கூறி சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வராததால் அச்சமடைந்த மகள், தந்தையை தேடி சென்றுள்ளார்.

அப்போது கால்வாயில் தள்ளி, தண்ணீரில் மூழ்கடித்து, மகளை கொலை செய்துள்ளார் தந்தை பின்னர் வாகனத்தை நண்பர் வீட்டில் நிறுத்திவிட்டு அங்கு இருந்து திருப்பதி சென்றுள்ளார்.

மகளை காணவில்லை என தாய் புகார் - போலீசார் விசாரணை - தந்தை கைது


Next Story

மேலும் செய்திகள்