அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு... உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது

x

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஏற்கனவே, இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்