நின்று போன ஆசிரியர் நியமன பணிகள்... "எங்களுக்கு என்னதான் வழி"...வலியில் ஆசிரியர்கள்

x

தமிழகத்தில் 8 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் புதிய நியமனம் முற்றிலுமாக நின்று விட்டது. 10 ஆயிரம் காலி பணியிடங்கள் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த போதும், இதுவரை பணி நியமனத்திற்கான நடவடிக்கைகள் துவங்காததால், ஒட்டுமொத்த ஆசிரியர் நியமன பணிகளும் முடங்கி இருக்கின்றன. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்