வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்கள் - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்

x

ஜம்மு காஷ்மீரில், ரோந்து பணியின் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பூஞ்ச் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், முகல் சாலை அருகே ஆற்றைக் கடக்கும் போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்