"ரயில்வே துறைக்கு ரூ.6000 கோடி".. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் எல்.முருகன்

x

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் 9 புதிய ரயில்வழிதடங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்தியஇணைஅமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் 3 விரைவு ரயில்களின் சேவைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், மத்திய அரசு நடப்பாண்டில் மட்டும் ரயில்வே துறைக்கு மட்டுமே 6ஆயிரம் கோடி ரூயாய் நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்