"தூக்கில் தொங்க தயார்" - பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷண் பரபரப்பு பேச்சு

x

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் தாம் தூக்கில் தொங்கவும் தயார் என, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், பாரபங்கியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மல்யுத்த வீரர்களிடம் ஆதாரம் இருந்தால், காவல்துறையினரிடமோ, நீதிமன்றத்திலோ சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் தரும் தண்டனையை தாம் ஏற்க தயாராக உள்ளதாகவும் பிரிஜ் பூஷண் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்