"இதுக்கு செம எதிர்காலம் இருக்கு.. கொஞ்ச வருசத்துல டபுளா கூட ஆகலாம்" -இந்திய வீரர் அஸ்வின் கருத்து

x

டி.என்.பி.எல். தொடருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும், ஏலத்தின் மூலம் வீர‌ர்கள் தேர்ந்தெடுப்பதால், அணிகளுக்கு சம வாய்ப்பு கிடைப்பதாகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி மற்றும் கிரிக்கெட் வீர‌ர் அஸ்வின் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்