பெண் பொறியாளர் வீட்டில் தோண்ட தோண்ட அபூர்வ சிலைகள்... அதிர்ந்த போலீசார் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 உலோக சிலைகள் மற்றும் மரசிற்பங்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்