"குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசிய ராகுல் காந்தி" "சட்டப்படி பதவியை இழந்துள்ளார்" - மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேச்சு

x

குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதால் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவையற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறி வருவதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்