"தாமரை கொடி படர்ந்தால் தமிழ் மாசுபடும்"மறைமுகமாக பாஜகவை தாக்கிய கவிஞர் பா.விஜய்

x

தமிழ்நாட்டின் மீது தாமரை கொடி படர்ந்தால், தமிழே மாசுபட்டுவிடும் என கூறிய கவிஞர் பா. விஜய், சனாதனங்களை உடைத்ததாலேயே பேனா நினைவு சின்னம் விமர்சிக்கப்படுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்