"பெர்டோ ATM-கள் மட்டுமே டார்கெட்..!" - நாடு முழுவதும் ஒரே பாணியில் கைவரிசை.. தி.மலை கொள்ளையில் அடுத்தடுத்து அதிர்ச்சி

x

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், ஒரே நிறுவன இயந்திரங்களை மட்டும் குறிவைத்தும், நாடு முழுவதும் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில், ஒரே முறையைக் கையாண்டும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்