சிக்கனுடன் மயோனைஸை தொட்டு சாப்பிட்ட நர்ஸ் பலி.. 20 பேர் நிலை கவலைக்கிடம் - மரண பயம் காட்டும் 'மந்தி' பிரியாணி..!

x

கேரளாவில் மந்தி பிரியாணியும் சிக்கனும் சாப்பிட்ட செவிலியர் ஒருவர் பலியானார்.

கடந்த ஆண்டு ஷவர்மாவால் ஏற்பட்ட பதற்றம் இப்போது மந்தி பிரியாணியால் மீண்டும் மாநிலத்தை பரபரப்பாக்கி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்