பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தை... துடிதுடிக்க உயிருடன் புதைத்து கொன்ற தாய்...!

x
  • புதுச்சேரியில் குழந்தையை உயிருடன் புதைத்து கொன்ற தாய் கைது.
  • குடிபோதையில் கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில், தாயே குழந்தையை உயிருடன் புதைத்து கொன்ற கொடூரம்.
  • கிருமாம்பாக்கம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட, பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையின் உடல் மீட்பு.
  • குழந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக, நாடகமாடிய நிலையில், போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை தெரிய வந்தது.

Next Story

மேலும் செய்திகள்