ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

x

ஓய்வு பெற்ற ஆயிரத்து 241 பணியாளர்களுக்கான பணப்பலன்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

சென்னை பல்லவன்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 22 விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பணப்பலனுக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்