அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு - 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு.

மோசடி விவகாரம் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை தற்போதுள்ள நிலையிலேயே பத்திரமாக வைக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்.

இறுதி விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.

செந்தில் பாலாஜி வழக்கு - தமிழக அரசுக்கு உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்