"அரசின் நடவடிக்கையை அண்ணாமலையால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை" - அமைச்சர் மனோ தங்கராஜ்

x

அறநிலையத்துறை நில ஆக்கிரமிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துணையாக இருப்பதால், அவரால் தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்