திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு...நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்...

x

திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு...நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்...


ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சாலையில் பனித்துகள்கள் கொட்டின. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்