தடை செய்த பின்னும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு ரகசியமாக செயல்படுகிறதா? - கேரளாவில் NIA அதிரடி ரெய்டு

x

தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு ரகசியமாக செயல்படுகிறதா?

கேரள மாநிலத்தில் 56 இடங்களில் அதிகாலை முதல் என்.ஐ.ஏ திடீர் சோதனை/பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் ஆய்வு

ஆலப்புழாவில் மட்டும் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு

அதிகாலையிலே அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சோதனையால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்