4 மாத கைக்குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய்....வீட்டில் இருந்தவர்களை மண்வெட்டியால் வெட்டிய கொடூரம்

x

4 மாத கைக்குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய், வீட்டில் இருந்தவர்களை மண்வெட்டியால் வெட்டிய கொடூரம், படுகாயமடைந்த மூதாட்டி பலியான சோகம், படுகாயங்களுடன் உறவினர்களுக்கு தீவிர சிகிச்சை,தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்ட பெண்

உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்ணிற்கு சிகிச்சை, குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை, தாய்ப்பால் சுரக்காததால் பெண் விரக்தி, மன அழுத்தத்தில் இருந்து வந்த பெண்


Next Story

மேலும் செய்திகள்