#BREAKING || கலாஷேத்ரா விவகாரம் - போராட்டத்தை கைவிட ஒப்புதல்..

x

"கலாஷேத்ரா விவகாரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்", தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி பேட்டி, "பாலியல் புகார் குறித்து 12 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளேன்", "திங்கட்கிழமை அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்", "4 பேரின் மேல் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்", "கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்