"இது கர்வமும், கௌரவமும் அளிக்கிறது" - எல்.முருகன் | LMurugan

x

ஜி 20 அமைப்பின் 2வது நாள் கல்வி மாநாடு சென்னையில் துவங்கியது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துவது கர்வமும், கவுரவமும் அளிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்... இந்த மாநாடு மூலம் கல்வித்துறையில் ஆராய்ச்சி மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்