மீண்டும் களைகட்டிய சென்னை தீவுத்திடல் - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

x

சென்னை தீவுத்திடலில் 'சென்னை விழா' எனும் தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களால் அமைக்கப்பட்ட அரங்குகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசு வழங்கப்பட்டது. வரும் மே 15ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், சர்வதேச கைவினை, கைத்தறி, கலை மற்றும் உணவு திருவிழா அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்