மதுரையில் திடீரென பழுதடைந்த அரசு பேருந்து... வெயிலில் தவித்த பயணிகள்

x
  • மதுரையில் திடீரென பழுதடைந்து நின்ற அரசு பேருந்தால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
  • மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருவாதவூரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, சிம்மக்கல் பாலத்தில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் பாலத்தில் ஏறியபோது, பாதிலேயே பழுதாகி நின்றது.
  • இதனையடுத்து பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள், குழந்தைகளுடன் தவிக்க நேரிட்டது. பின்னர் பேருந்தை ஓட்டுனர் மெதுவாக நகர்த்தி செல்ல, பயணிகள் அதில் ஏறி சென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்