கோபித்துக்கொண்ட மனைவியை பார்க்க சென்ற கணவன் துடிதுடித்து பலி - குழந்தைகளுக்கு பலத்த காயம்

x
  • சூலூர் அருகே கோபித்துக்கொண்டு சென்ற மனைவியை பார்த்து விட்டு திரும்பிய கணவன், சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ள அவரது மனைவியை பார்த்துவிட்டு, சூலூரிலிருந்து திரும்பியுள்ளார்.
  • அப்போது காங்கேயம் பாளையம் பகுதியில், சிலம்பரசனின் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த வாகனம் மோதி விட்டு சென்றுள்ளது.
  • இதில் சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
  • அவரது குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்