இருந்தாலும் அந்த மனசு இருக்கே..தனது கைகளாலேயே உறிஞ்சி குழி தோண்டிய அமைச்சர்.இணையத்தில் வைரலான வீடியோ

x

அமைச்சர் மனோதங்கராஜ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தனது வீட்டில் தானே உறிஞ்சி குழி தோண்டியுள்ளார். குமரி மாவட்டத்தை குப்பையில்லா குமரியாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் அமைச்சர் மனோதங்கராஜ், குப்பைகளை சேகரித்து வைப்பதற்காக தனது வீட்டில் உறிஞ்சி குழி தோண்டியுள்ளார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, குழியை தனது கைகளாலேயே தோண்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்