தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதும் கோர காட்சிகள்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து பேருந்து நிலையத்திற்குள் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு பேருந்துகளில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்