செங்கல்பட்டு அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து; 5 பேர் பலி

லாரி மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து; 5 பேர் பலி
x

செங்கல்பட்டு அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து

விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர சம்பவம்

முன்னால் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து


Next Story

மேலும் செய்திகள்