#BREAKING| "முதலில் இழப்பீடு கொடுங்க"..அப்புறம் காலி பண்ண சொல்லுங்க" - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சென்னை பூந்தமல்லியில் ஆதி திராவிடர் நத்தம் நிலத்தில் வசித்தவர்களை காலி செய்யும்படி தாசில்தார் பிறப்பித்த உத்தரவு. மெட்ரோ ரயில் திட்டத்துக்காக காலி செய்யக்கூறி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்