“ஈபிஎஸ் 5 முறை கேட்டுவிட்டார்.. தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம்" - அரசியல் விமர்சகர் கலை

x

அதிமுக விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ்க்கு அனுமதி.

இடையீட்டு மனுவின் நகலை தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் வழங்கவும் அனுமதி.

3 நாட்களுக்குள் பதிலளிக்க ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்